610
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே டிபன் சென்டரில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த பிளேடு கிடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர். வெண்பல வட்டத்தில் உள்ள க...

1213
சிறைத்துறை டிஐஜியின் வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச்சென்ற போது, வீட்டில் இருந்து நகை பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி 14 நாட்கள் இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக டி.ஐ.ஜ...

240
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி சென்றாயப் பெருமாள் என்பவர் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தபோது, உயிரோடு இருக்கும் அவரது த...

362
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகளை நள்ளிரவில் ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி , அப்படியே சாலையில் போட்டு சென்றதாக வியாபாரிகள் ப...

427
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் மதுவிலக்கு பிரிவு இயக்குநராக கார்த்திகா நியமனம் முதல்வரின் முகவரி திட்ட அதிகாரி மாற்றம் ஜவுளித்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் அறநிலையத்துறைக்கு புதிய ஆணையர் நி...

553
நாமக்கலில், பொதுமக்களுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து  அழித்தனர். தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்து மீன்கள...

285
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 10 பேர் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்...



BIG STORY